sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

/

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு


ADDED : மார் 31, 2025 02:23 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், மண்மங்கலம் வி.ஏ.ஓ., சுரேஷ்குமார், 40; வரு-வாய்த்துறை ஊழியர்களுடன், நேற்று முன்தினம், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை செம்மடை ரவுண்டானா பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, காவிரியாற்றில் இருந்து, டாரஸ் லாரியில், ஆறு யூனிட் மணல் கடத்தி வந்ததாக, உரிமையாளர் தினேஷ்குமார், 45, டிரைவர் தீபக், 31, ஆகியோர் மீது, வி.ஏ.ஓ., சுரேஷ்குமார் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, தினேஷ்குமார், தீபக் மீது வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us