sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆற்று மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

/

ஆற்று மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

ஆற்று மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

ஆற்று மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு


ADDED : டிச 07, 2024 06:46 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: .க.பரமத்தி அருகே, டிப்பர் லாரியில் ஆற்று மணலை கடத்தியதாக உரிமையாளர்,

டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கரூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி அலுவலர் சங்கர், 41, உள்ளிட்ட ஊழியர்கள் நேற்று முன்தினம் கோவை சாலை

க.பர-மத்தியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டிப்பர் லாரியில் ஆறு யூனிட் ஆற்று மணல் கடத்தியது

தெரிய வந்தது. இதுகுறித்து, கனிம வளத்துறை உதவி அலுவலர் சங்கர், போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து, டிப்பர் லாரி உரிமையாளர் சின்ராசு, 45; டிரைவர் விஸ்வநாதன், 41; ஆகியோர் மீது, க.பரமத்தி போலீசார்

வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us