sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு

/

அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு

அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு

அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு


ADDED : ஜன 13, 2025 03:11 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், புலியூர் எஸ்.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்-தவர் ரவிச்சந்திரன், 50; அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில ஒருங்-கிணைப்பாளர். இவர் கடந்த, 11ல் பயங்கர ஆயுதங்

களுடன் காரில் சுற்றி திரிந்ததாக கூறி, பசுபதிபாளையம் போலீசார் கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்துள்-ளனர்.

இந்நிலையில், கரூர் திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த சித்ரா தேவி, 40; என்பவர், அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ஆறு மாதங்களுக்கு முன், நிலம் விற்பதாக கூறி, ஆறு லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு, தர மறுப்பதாக போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, வெள்ளி-யணை போலீசார் ரவிச்சந்திரன் மீது, மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us