sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு

/

கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு

கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு

கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு


ADDED : ஏப் 21, 2025 08:22 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், மண்மங்கலம் காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம், 40; இவரது மனைவி சசிகலா, 38; இவர்கள் இருவரும் கடந்த, 2024ல் ஜன., மாதம் கரூரில் உள்ள, தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடனாக, 46 லட்சத்து, 21,776 ரூபாய் பெற்றுள்ளனர்.

ஆனால், வாகன கடனை கணவனும், மனைவியும் உரிய முறையில் திருப்பி செலுத்தவில்லை. இதுகுறித்து, தனியார் நிதி நிறுவன மேலாளர் வீரமணி, 35, போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் சண்முக சுந்தரம், அவரது மனைவி சசிகலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us