sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

துக்க நிகழ்வில் தகராறு தாக்கியவர் மீது வழக்கு

/

துக்க நிகழ்வில் தகராறு தாக்கியவர் மீது வழக்கு

துக்க நிகழ்வில் தகராறு தாக்கியவர் மீது வழக்கு

துக்க நிகழ்வில் தகராறு தாக்கியவர் மீது வழக்கு


ADDED : டிச 01, 2025 02:30 AM

Google News

ADDED : டிச 01, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அடுத்த கீரிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ், 28; டூவீலர் மெக்கானிக். இவரது உறவின-ரான, வடக்கு, கல்லுப்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்-பவர், கடந்த, 26ல் இறந்துவிட்டார்.

அவரது துக்க நிகழ்வுக்காக, தேவராஜ் மற்றும் அவரது உறவினர்கள் நிஷாந்த், 19, நாகராஜன், 20, ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது, தொண்டமாங்கினம் பஞ்., பெருமாள்கவுண்டம்பட்-டியை சேர்ந்த கந்த

சாமி என்பவர், முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தையில் பேசி, கத்தியால் கீரியும், அடித்தும் கொலை மிரட்டல் விடுத்-துள்ளார். பாதிக்கப்பட்ட தேவராஜ், நிஷாந்த், நாகராஜ் ஆகிய மூவரும், தோகைமலை தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தேவராஜ் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், கந்தசாமி மீது வழக்குப்ப-திந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us