sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விவசாயிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மூவர் மீது வழக்கு

/

விவசாயிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மூவர் மீது வழக்கு

விவசாயிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மூவர் மீது வழக்கு

விவசாயிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மூவர் மீது வழக்கு


ADDED : அக் 18, 2024 03:06 AM

Google News

ADDED : அக் 18, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மூவர் மீது வழக்கு

குளித்தலை, அக். 18-

குளித்தலை அடுத்த, சீக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 53, விவசாய கூலி தொழிலாளி. கடந்த, 16 காலை, 10:30 மணியளவில் அய்யர்மலை சிவாய பிரிவு ரோடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, நெய்தலுார் தெற்கு தெருவை சேர்ந்த மலர்கண்ணன், 54. கட்டணிமேடு சியாம்சுந்தர், 30, திருச்சி மாவட்டம் புலிவலம் குடித்தெருவை சேர்ந்த பிரசாந்த், 29, ஆகியோர் மது குடிப்பதற்கு பணம் கொடு என, கத்தியை காட்டி மிரட்டி ஆறுமுகம் பாக்கெட்டில் இருந்த, 2,000 ரூபாயை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பினர்.

ஆறுமுகம் கொடுத்த புகார் படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, சியாம் சுந்தரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us