sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டிப்பர் லாரியில் மணல் இருவர் மீது வழக்கு

/

டிப்பர் லாரியில் மணல் இருவர் மீது வழக்கு

டிப்பர் லாரியில் மணல் இருவர் மீது வழக்கு

டிப்பர் லாரியில் மணல் இருவர் மீது வழக்கு


ADDED : டிச 15, 2024 01:17 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 15-

வேலாயுதம்பாளையம் அருகே, டிப்பர் லாரியில் அனுமதி இல்லாமல் மணல் கொண்டு சென்றதாக, இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் உள்ளிட்ட, போலீசார் நேற்று முன்தினம், கரூர் - சேலம் நெடுஞ்சாலை செக்குமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டிப்பர் லாரியில் அனுமதி இல்லாமல், ஒரு யூனிட் மணல் கொண்டு சென்றதாக, டிரைவர் மகேஷ் அருள், 42; பொக்லைன் ஆப்ரேட்டர் ராமச்சந்திரன், 40; ஆகியோர் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஜன., 3ல் ஓய்வூதியர்






      Dinamalar
      Follow us