sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமி தற்கொலை விவகாரம் தாய் உட்பட இருவர் மீது வழக்கு

/

சிறுமி தற்கொலை விவகாரம் தாய் உட்பட இருவர் மீது வழக்கு

சிறுமி தற்கொலை விவகாரம் தாய் உட்பட இருவர் மீது வழக்கு

சிறுமி தற்கொலை விவகாரம் தாய் உட்பட இருவர் மீது வழக்கு


ADDED : ஜூன் 28, 2025 07:52 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த ஜெயமணி, 38, என்பவரின் மகள் மிகாசினி, 17, குடும்ப பிரச்னை காரணமாக கடந்த, 25 மதியம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, இறந்ததை யாருக்கும் தெரிவிக்காமல்,

பிரேதத்தை மயானத்துக்கு கொண்டு சென்று எரித்து விட்டனர். இதையடுத்து, வி.ஏ.ஓ., சஞ்சீவி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் ஜெயமணி, உறவினர் ஸ்ரீரங்கன், 75. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us