sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவனுக்கு கத்திக்குத்து மனைவி மீது வழக்கு

/

கணவனுக்கு கத்திக்குத்து மனைவி மீது வழக்கு

கணவனுக்கு கத்திக்குத்து மனைவி மீது வழக்கு

கணவனுக்கு கத்திக்குத்து மனைவி மீது வழக்கு


ADDED : ஜூன் 10, 2025 12:56 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், ஜூன் 10

கரூரில், கள்ளக்காதல் விவகாரத்தில், கணவனை கத்தியால் குத்திய, மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கரூர், அண்ணாநகர் முதல் கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார், 32. இவருடைய மனைவி பிரியதர்ஷினி, 24. இந்நிலையில், பிரியதர்ஷினிக்கு, வேறு ஒரு நபருடன் கள்ளக்காதல் இருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக சரத்குமார், பிரியதர்ஷினியை பலமுறை கண்டித்துள்ளார். கடந்த, 8ல் சரத்குமாருக்கும், பிரிய தர்ஷினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரமடைந்த பிரியதர்ஷினி, கத்தியால் சரத்குமாரின் வயிறு, தோளில் குத்தியுள்ளார். அதில், படுகாயமடைந்த சரத்குமார், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, சரத்குமார் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் பிரியதர்ஷினி மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us