sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கார் டயர்களை சேதப்படுத்திய வழக்கு; தலைமறைவாக இருந்த வக்கீல் கைது

/

கார் டயர்களை சேதப்படுத்திய வழக்கு; தலைமறைவாக இருந்த வக்கீல் கைது

கார் டயர்களை சேதப்படுத்திய வழக்கு; தலைமறைவாக இருந்த வக்கீல் கைது

கார் டயர்களை சேதப்படுத்திய வழக்கு; தலைமறைவாக இருந்த வக்கீல் கைது


ADDED : ஆக 29, 2024 07:47 AM

Google News

ADDED : ஆக 29, 2024 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: இரு வக்கீல்கள் இடையே ஏற்பட்ட மோதலில், கார் டயர்களை கிழித்து சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், மானகிரியை சேர்ந்தவர் செல்வகுமார், 47; வக்கீல். இவர், கடந்த ஜூன், 26ல் ஏற்கனவே ஆஜரான வழக்கு சம்பந்தமாக, அதற்குரிய கட்டணத்தை பெற, ப.வேலுார் வந்துள்ளார். அப்போது, ப.வேலுாரை சேர்ந்த வக்கீல் பாலகுமாருக்கும், மதுரை வக்கீல் செல்வகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, செல்வகுமாரை தாக்க முயன்றதாகவும், ஜாதியை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும், செல்வகுமாருக்கு சொந்தமான கார் டயர்களை, பாலகுமார் கிழித்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க, டி.எஸ்.பி., சங்கீதா உத்தரவுப்படி, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த, இரண்டு மாதமாக தலைமறைவாக இருந்த வக்கீல் பாலகுமாரை, நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us