sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போலி அரசு ஆவணம் மூவர் மீது வழக்கு பதிவு

/

போலி அரசு ஆவணம் மூவர் மீது வழக்கு பதிவு

போலி அரசு ஆவணம் மூவர் மீது வழக்கு பதிவு

போலி அரசு ஆவணம் மூவர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜூலை 02, 2024 07:46 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, வீரராக்கியாம் பஞ்., நடரா-ஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி செல்வக்கனி, 51, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் லோகநாதனுக்கு, பொதுப்பணி துறையில் வேலை வாங்கி தருவ-தாக, 2017 நவ., 6ல் மணவாசி பஞ்., ஆர்.புதுக்-கோட்டையை சேர்ந்த சக்திவேல், 56, திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சந்திரசேகர், 55, கரூர் அரசு காலனி குமார் ஆகியோர், 14 லட்சத்து, 15 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து அவர்கள், போலியான அரசு பணி ஆணை தயாரித்து கொடுத்துள்ளனர். ஏமாற்றப்-பட்டதையடுத்து, பணத்தை திருப்பி கேட்டதற்கு மூவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட செல்வக்கனி, கரூர் எஸ்.பி.,யிடம் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us