/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி சாகுபடி பணி தீவிரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி சாகுபடி பணி தீவிரம்
ADDED : பிப் 13, 2025 03:08 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மர-வள்ளி கிழங்கு சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்-ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்-பட்டி, மலையாண்டிப்பட்டி, சரவணபுரம், வரகூர், குழந்தைப்-பட்டி, மேட்டுப்பட்டி, மகிளிப்பட்டி, கணக்கம்பட்டி, அந்தரப்-பட்டி பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்-றனர். கடந்த மாதம் அறுவடை செய்யப்பட்ட நிலங்களில், உழவு பணிகள் செய்து நிலம் சமன்படுத்தப்பட்டது. இந்த நிலங்களில், மீண்டும் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யும் வகையில், குச்சி கிழங்குகளை நடும் பணிகள் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்-டுள்ளனர். சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது.