sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் செழிப்பான நிலையில் மரவள்ளி

/

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் செழிப்பான நிலையில் மரவள்ளி

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் செழிப்பான நிலையில் மரவள்ளி

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் செழிப்பான நிலையில் மரவள்ளி


ADDED : நவ 15, 2024 02:08 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்

செழிப்பான நிலையில் மரவள்ளி

கிருஷ்ணராயபுரம், நவ. 15-

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, உடையந்தோட்டம், பிள்ளபாளையம், சிவாயம், குழந்தைப்பட்டி, மலையாண்டிப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

கடந்த மாதம் முதல், இந்த பகுதியில் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கிழங்கு செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது. சில மாதங்களில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்படும் என, விவசாயிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us