sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீரில் குளோரினேசன் அவசியம்

/

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீரில் குளோரினேசன் அவசியம்

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீரில் குளோரினேசன் அவசியம்

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீரில் குளோரினேசன் அவசியம்


UPDATED : அக் 09, 2025 12:43 AM

ADDED : அக் 09, 2025 12:42 AM

Google News

UPDATED : அக் 09, 2025 12:43 AM ADDED : அக் 09, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது வரும் மாறுபட்ட சீதோஷ்ண நிலை காரணமாக மக்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி வருவதை தடுக்க பஞ்., நிர்வாகம் சரியான அளவில் குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும். இதன் மூலம் தண்ணீரால் பரவக்கூடிய காலரா, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவுவதை தடுக்க முடியும்.

அவ்வாறு குளோரினேசன் செய்யப்பட்டு வினியோகப்படுகிறதா என்பது தெரியவில்லை. இதனை, தினமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனையிட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.எனவே, பொதுமக்களுக்கு வினியோகிக்கும் குடிநீரில், சரியான அளவில் குளோரினேசன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us