sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தீ விபத்தில் சிவில் கான்ட்ராக்டர் பலி

/

தீ விபத்தில் சிவில் கான்ட்ராக்டர் பலி

தீ விபத்தில் சிவில் கான்ட்ராக்டர் பலி

தீ விபத்தில் சிவில் கான்ட்ராக்டர் பலி


ADDED : மார் 31, 2025 02:25 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் மேல் ஒரத்தை பகுதியை சேர்ந்த நல்லு-சாமி மகன் மலையப்பசாமி, 44; இவர், காகித ஆலையில் சிவில் கான்ட்ராக்டராக வேலை செய்து வந்தார்.

கடந்த, 29ல் மலையப்-பசாமி வீட்டில் உள்ள, அறை ஒன்றில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, வாட்டர் ஹீட்டரில் தீ விபத்து ஏற்பட்டது. அப்-போது, ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி, மயங்கிய நிலையில் கரூர் தனியார் மருத்துவமனையில், மலையப்பசாமி சிகிச்சைக்-காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அவர் உயிரி-ழந்தார். இதுகுறித்து, மலையப்பசாமியின் தந்தை நல்லுசாமி, 66, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us