sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோவை-நாகர்கோவில் ரயில் வரும் 29ல் திண்டுக்கல்லில் நிறுத்தம்

/

கோவை-நாகர்கோவில் ரயில் வரும் 29ல் திண்டுக்கல்லில் நிறுத்தம்

கோவை-நாகர்கோவில் ரயில் வரும் 29ல் திண்டுக்கல்லில் நிறுத்தம்

கோவை-நாகர்கோவில் ரயில் வரும் 29ல் திண்டுக்கல்லில் நிறுத்தம்


ADDED : ஏப் 27, 2025 04:19 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் - மதுரை ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வரும், 29ல் கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில் திண்டுக்கல்லில் நிறுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்-டுள்ள செய்திக்குறிப்பு:

கரூர் - மதுரை ரயில்வே இருப்பு பாதை, கொடைக்கானல் ரோடு, வாடிப்பட்டி இடையே வரும், 29ல் பராமரிப்பு பணி நடக்கிறது.

இதனால், கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில் (எண்-16322) வரும், 29ல் திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். அன்-றைய தினம் திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு பய-ணிகள் ரயில் இயக்கப்படமாட்டாது.






      Dinamalar
      Follow us