sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கட்டளை, -மாயனுார் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

/

கட்டளை, -மாயனுார் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

கட்டளை, -மாயனுார் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

கட்டளை, -மாயனுார் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை


ADDED : நவ 04, 2024 05:07 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கட்டளை, -மாயனுார் சாலை பல ஆண்டாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், கட்டளை- - மாயனுார் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டு-புத்துார் உள்ளிட்ட இடங்களுக்கு லாரி உள்பட பல்வேறு வாக--னங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பள்ளிகள் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன. காவிரியாற்றில் உள்ள நீர்த்தேக்க கிணறுக-ளுக்கும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்-கின்-றன. இந்நிலையில், கட்டளை முதல் மாயனுார் வரை ரங்கநாத-புரம், மேலமாயனுார் உள்ளிட்ட பல்-வேறு பகுதிகளில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அச்சத்தில் சென்று வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடை-கின்றனர். எனவே, கட்டளை முதல் மாயனுார் வரை, குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை, உட-னடியாக, சீர-மைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us