sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நகராட்சி கமிஷனருக்கு பணி நிறைவு பாராட்டு

/

நகராட்சி கமிஷனருக்கு பணி நிறைவு பாராட்டு

நகராட்சி கமிஷனருக்கு பணி நிறைவு பாராட்டு

நகராட்சி கமிஷனருக்கு பணி நிறைவு பாராட்டு


ADDED : ஜன 01, 2026 04:29 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த, நந்தகு-மாரின் பணிக்காலம் நேற்று நிறைவடைந்து ஓய்வு பெற்றார். இவ-ருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத்த-லைவர் கணேசன். மாஜி நகராட்சி தலைவர் பல்லவிராஜா. அரசு வக்கீல் சாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி கமி-ஷனர் நந்தகுமாருக்கு, எம்.எல்.ஏ., மாணிக்கம் நினைவு பரிசு வழங்கினார்.மேலும் மக்கள் பிரதிநிதிகள். துாய்மை பணியாளர்கள். அலுவ-லக பணியாளர்கள் இவரது பணியை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us