sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேசிய மாணவர் படை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

/

தேசிய மாணவர் படை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தேசிய மாணவர் படை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தேசிய மாணவர் படை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜூலை 23, 2025 02:07 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தேசிய மாணவர் படை பயிற்சி பெற்ற, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் தனியார் பல்கலை வளாகத்தில், தேசிய மாணவர் படை மாணவ, மாணவியருக்கு, 10 நாட்களாக துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி

கள் வழங்கப்பட்டன.

அதில், கரூர் மாவட்டம், புகழூர் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, தேசிய மாணவர் படை மாணவர்கள், 50 பேர், பயிற்சி பெற்று சான்றிதழுடன் திரும்பினர். அவர்களுக்கு, தலைமையாசிரியர் விஜயன் தலைமையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. என்.என்.எஸ்., திட்ட அலுவலர் சரவணன், என்.சி.சி., அலுவலர் பொன்னுசாமி, உயர்கல்வி ஆசிரி யர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us