sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கனரக வாகனங்களால் நெரிசல்

/

கனரக வாகனங்களால் நெரிசல்

கனரக வாகனங்களால் நெரிசல்

கனரக வாகனங்களால் நெரிசல்


ADDED : பிப் 23, 2024 02:38 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

அரவக்குறிச்சி நகரப் பகுதியில் கனரக வாகன போக்குவரத்து அதிகமாக இருந்து வருகிறது. லாரி, பஸ்கள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களும் நகருக்குள் வந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. காலை, மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்களும் வந்து செல்வதால் அதிகப்படியான நெரிசல் ஏற்படுகிறது. அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்லும் லாரிகள் அனைத்தும் புறவழிச் சாலையில் சென்று வர போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரவக்குறிச்சி பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us