sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

/

கரூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கரூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கரூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 18, 2025 02:30 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக, சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை திரும்ப பெற வலியுறுத்தி, கரூர் தலைமை தபால் நிலையம் முன், காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன்பாபு தலைமை வகித்தார்.

சுதந்திர போராட்டத்தின் போது, ஆங்கிலேயர்களை எதிர்க்க நேருவால் துவக்கப்பட்டது, நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை. இது நலிவடைந்துள்ள நிலையில், அதை மீட்க காங்கிரஸ் கட்சி பணம் கொடுத்து உதவியது. ஆனால், சோனியா, ராகுல் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், காங்., கரூர் மாநகர தலைவர் வெங்கடேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோகுல், மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us