sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட பூஜை

/

மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட பூஜை

மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட பூஜை

மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட பூஜை


ADDED : ஜூன் 20, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்,

லாலாப்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் பள்ளிக்கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, பெரம்பலுார் எம்.பி., அருண்நேரு ஆகியோர் தலைமையில் பள்ளி கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

பெரம்பலுார் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 45 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு பள்ளிக்கட்டடம் கட்டப்படுகிறது. நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலர் கதிரவன், தெற்கு ஒன்றிய செயலர் கரிகாலன், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபாகரன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us