sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அதிகளவு மது குடித்த கட்டட தொழிலாளி பலி

/

அதிகளவு மது குடித்த கட்டட தொழிலாளி பலி

அதிகளவு மது குடித்த கட்டட தொழிலாளி பலி

அதிகளவு மது குடித்த கட்டட தொழிலாளி பலி


ADDED : ஆக 13, 2025 05:39 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மதுரை மாவட்டம், சுப்பிரமணியபுரம் எட்டாவது கிராஸ், மீனாம்பிகை நகரை சேர்ந்த ராஜ குரு மகன் குட்டிமணி, 37. இவர், கரூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். கடந்த, 2 இரவு கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபான கடை சிட்டி பாரில், குட்டிமணி அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார்.

பிறகு, மயங்கி விழுந்த குட்டிமணியை, அருகில் இருந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்-காக சேர்த்தனர். குட்டி மணி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து, குட்டிமணியின் சகோதரர் செல்லபாண்டி,48, கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்-பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us