sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 16, 2025 01:10 AM

Google News

ADDED : அக் 16, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், வெண்ணைமலை தொழிலாளர் நல அலுவலகம் முன், மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், கட்டுமான தொழிலாளர்

களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ், 5,000 ரூபாய் வழங்க வேண்டும், நலவாரிய பணப்பலன்களை விரைவாக வழங்க வேண்டும், பணப்பலன்களை வழங்குவதில், காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான சங்க அகில இந்திய துணைத்தலைவர் சிங்கார வேலு, மாவட்ட செயலாளர் ராஜா முகமது, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, அரவிந்த், ரங்கராஜன், ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us