sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சின்னதாராபுரம் பகுதியில் தொடர் பனிப்பொழிவு

/

சின்னதாராபுரம் பகுதியில் தொடர் பனிப்பொழிவு

சின்னதாராபுரம் பகுதியில் தொடர் பனிப்பொழிவு

சின்னதாராபுரம் பகுதியில் தொடர் பனிப்பொழிவு


ADDED : பிப் 10, 2026 05:22 AM

Google News

ADDED : பிப் 10, 2026 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் பகுதியில், தொடர் பனிப்பொ-ழிவால் விவசாயிகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அரவக்குறிச்சி அடுத்த சின்னதாராபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் விவசாய பணிகள் நடந்து வருகின்றன. சேனைக்கிழங்கு, பருத்தி, வாழை மற்றும் காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்நி-லையில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகாலை நேரங்களில் நிலவும் கடும் பனிப்பொ-ழிவால், விவசாயிகளின் அன்றாட பணிகள் பெரிதும் பாதித்து வருகிறது.பனிப்பொழிவு காரணமாக பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பூச்சி தாக்குதல் அதிக-ரிக்கும் அபாயமும் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, குளிர் மற்றும் ஈரப்பதம் காரணமாக, கூலி தொழி-லாளர்கள் பணிக்கு வருவதில் தயக்கம் காட்டு-கின்றனர். எனவே, தொடர்ந்து நிலவும் பனிப்பொ-ழிவை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் ஆலோசனையை, வேளாண் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us