sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சோலார் பிளான்டில் காப்பர் ஒயர் திருட்டு

/

சோலார் பிளான்டில் காப்பர் ஒயர் திருட்டு

சோலார் பிளான்டில் காப்பர் ஒயர் திருட்டு

சோலார் பிளான்டில் காப்பர் ஒயர் திருட்டு


ADDED : நவ 15, 2025 02:25 AM

Google News

ADDED : நவ 15, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கவின் பாரதி, 26. இவர் குளித்தலை அடுத்த தலையாரிப்பட்-டியில் உள்ள, தனியார் சோலார் பிளான்ட் கம்பெனியில் பொறுப்-பாளராக இருந்து வந்தார்.

இரணியமங்கலம் பஞ்., சீத்தகாட்டுப்பட்டியை சேர்ந்த மணி-கண்டன், 22, என்பவர் அருகாமையில் உள்ள சோலார் பிளான்ட்டில் வேலை செய்து வந்தார். இவர், தலையாரிபட்-டியில் உள்ள சோலார் கம்பெனியில், கவின் பாரதிக்கு தெரி-யாமல், 3,000 மீட்டர் காப்பருடன் கூடிய ஒயரை திருடி சென்றார். இதுகுறித்து கவின்பாரதி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் மணிகண்டன் மீது வழக்கு செய்து விசாரித்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us