sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிணற்றில் விழுந்த பசு கன்று மீட்பு

/

கிணற்றில் விழுந்த பசு கன்று மீட்பு

கிணற்றில் விழுந்த பசு கன்று மீட்பு

கிணற்றில் விழுந்த பசு கன்று மீட்பு


ADDED : நவ 07, 2025 12:39 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், புகழூர் அருகே மூலிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 55, விவசாயி. இவரது தோட்டத்தில், 70 அடி ஆழ கிணறு உள்ளது. அதே பகுதியை சேர்ந்த, மாசிலாமணி என்பவரின் வீட்டில் இருந்த பசுமாடு கன்று, கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

இதையடுத்து, புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று, கயிறு மூலம் கிணற்றில் இறங்கி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு உயிருக்கு போராடிய பசு கன்றை மீட்டு, மாசிலாமணியிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us