sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடிநீர் குழாயில் விரிசல்; தண்ணீர் சப்ளை பாதிப்பு

/

குடிநீர் குழாயில் விரிசல்; தண்ணீர் சப்ளை பாதிப்பு

குடிநீர் குழாயில் விரிசல்; தண்ணீர் சப்ளை பாதிப்பு

குடிநீர் குழாயில் விரிசல்; தண்ணீர் சப்ளை பாதிப்பு


ADDED : டிச 09, 2024 07:03 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து, மேட்டு மகாதானபுரம் கட்டளை மேட்டு வாய்க்கால் மேல்புறம் வழியாக, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குழாய் வழியாக வையம்பட்டி வரை காவிரி நீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தற்போது, வாய்க்கால் மேல்புறம் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு அதிகமான தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. குறைந்த அழுத்தம் காரணமாக, மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் குடிநீர் பிடிக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, விரிசலடைந்த காவிரி கூட்டு குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us