sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடும்ப தகராறில் மகனுக்கு வெட்டு: தந்தைக்கு 'காப்பு'

/

குடும்ப தகராறில் மகனுக்கு வெட்டு: தந்தைக்கு 'காப்பு'

குடும்ப தகராறில் மகனுக்கு வெட்டு: தந்தைக்கு 'காப்பு'

குடும்ப தகராறில் மகனுக்கு வெட்டு: தந்தைக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 15, 2024 01:01 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த மேட்டுமகாதானபுரம் கிராமத்தை சேர்ந்-தவர் சுகந்தி, 35; கூலித்தொழிலாளி.

இவரது கணவர் கார்த்திக், 36, வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், கடந்த, 9 இரவு, 9:00 மணிக்கு, கணவன், மனைவியி-டையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கணவர் கார்த்திக், அருகில் கிடந்த அரிவாளால் மனைவியை வெட்ட முயன்றுள்ளார். அப்போது மகன் மணிகண்டன், 15, தடுக்க சென்றபோது, கைவிரலில் வெட்டு விழுந்தது. அக்கம் பக்கத்தினர் மணிகண்-டனை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்-தனர். இதுகுறித்து மனைவி கொடுத்த புகார்படி, லாலாப்-பேட்டை போலீசார், கார்த்திக்கை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us