sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பலி

/

சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பலி

சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பலி

சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பலி


ADDED : ஏப் 15, 2025 06:23 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, மேலப்பகுதி பஞ்., வீரியம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60. நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில் சுப்பிரமணி சென்ற போது, வீரணம்பட்டி. விரி-யம்பட்டி ரோட்டில் உள்ள பாலக்கட்டை அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் மயக்கம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர் ஏற்-கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து அவரது மகன் மாணிக்கம், கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us