sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் வறண்ட நிலையில் தடுப்பணை

/

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் வறண்ட நிலையில் தடுப்பணை

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் வறண்ட நிலையில் தடுப்பணை

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் வறண்ட நிலையில் தடுப்பணை


ADDED : மே 05, 2024 02:17 AM

Google News

ADDED : மே 05, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:அமராவதி அணையில் இருந்து, தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெ.ஆ., கோவில் தடுப்பணை வறண்ட நிலையில் உள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 5 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து நின்றதால், வறண்ட நிலையில் தடுப்பணை உள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 39.67 அடியாக இருந்தது.

மாயனுார் கதவணை

கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை வினாடிக்கு, 518 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரி யாற்றில், திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் நிறுத் தப்பட்டுள்ளது.

நங்காஞ்சி அணை நிலவரம்

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 25.42 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத் தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us