தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : ஜூலை 24, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த மேலமைலாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 45. இவரது மகள் அட்சயா, 19, குளித்தலையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 21ம் தேதி காலை 8:00 மணியளவில் வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.

பின்னர் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, சங்கர் கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us