sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள் மாயம்: தாய் புகார்

/

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்


ADDED : நவ 25, 2024 02:39 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த வனவாசி பஞ்., இந்திரா காலனியை சேர்ந்-தவர் கிருஷ்ணவேணி, 46; விவசாயி. இவரது மகள் சிவகாமி, 29. கடந்த, 11 ஆண்டுகளுக்கு முன் பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

தம்பதியருக்கு, 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடால், சிவகாமி பிரிந்து தாய் வீட்டில், கடந்த, 9 ஆண்டாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 22 காலை, 10:00 மணியில் இருந்து சிவகாமியை காண-வில்லை. உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும், சிவகாமி குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால், தாய் கிருஷ்ணவேணி கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் சிவகாமியை தேடி வரு-கின்றனர்.






      Dinamalar
      Follow us