ADDED : பிப் 02, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்: தாய் புகார்
கரூ :கரூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த மாயவன் மகள் தபாஷ்வினி, 18; எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார். இந்நிலையில் கடந்த, 31 ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற, தபாஷ்வினி வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளுக்கும், தபாஷ்வினி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சி யடைந்த தபாஷ்வினியின் தாய் அனுசியா, 38; போலீசில் புகார் செய்தார்.
கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.