தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மகள் மாயம்;தாய் புகார்

மகள் மாயம்;தாய் புகார்

மகள் மாயம்;தாய் புகார்


ADDED : மே 02, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கணேசன் என்பவரது மகள் புனிதா, 26; தனியார் பள்ளி ஆசிரியை. திருமணம் ஆகவில்லை.

இவர் கடந்த, 26ல் வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, புனிதாவின் தாய் சரஸ்வதி, 45, போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us