ADDED : ஆக 03, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த சேங்கல் பஞ்., சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர், 15 வயது
சிறுமி. இவரது தாய் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில்,
10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த, 31- மதியம், 1:30 மணி முதல்
காணவில்லை. தோழிகள், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் நடவடிக்கை
எடுக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி,
லாலாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
