sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கட்டளை மேட்டு வாய்க்காலில் இறந்த நிலையில் ஆண் சடலம்

/

கட்டளை மேட்டு வாய்க்காலில் இறந்த நிலையில் ஆண் சடலம்

கட்டளை மேட்டு வாய்க்காலில் இறந்த நிலையில் ஆண் சடலம்

கட்டளை மேட்டு வாய்க்காலில் இறந்த நிலையில் ஆண் சடலம்


ADDED : நவ 01, 2024 01:25 AM

Google News

ADDED : நவ 01, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டளை மேட்டு வாய்க்காலில் இறந்த நிலையில் ஆண் சடலம்

கிருஷ்ணராயபுரம், நவ. 1-

மேட்டுத்திருக்காம்புலியூர், கட்டளை மேட்டு வாய்க்காலில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, மேட்டுத்திருக்காம்புலியூர் வழியாக கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் நேற்று, 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் இறந்த நிலையில் மிதந்து வந்தது. இதை பார்த்த மக்கள் மாயனுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, அடையாளம் தெரியாத இறந்த ஆண் நபரின் சடலத்தை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us