/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வருவாய் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
வருவாய் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 26, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்-தது.
அதில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டரின், ஊழியர் விரோத போக்கை கண்டிப்பது உள்-ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.