sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு உதவி பெறும் தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

/

அரசு உதவி பெறும் தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு உதவி பெறும் தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு உதவி பெறும் தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 19, 2024 02:11 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட செயலாளர் பெஞ்-சமின் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் அமுதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், ஆசிரியர்கள் ஆல்வின், மார்ட்டின் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us