sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

/

அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 15, 2024 07:16 AM

Google News

ADDED : அக் 15, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், நீதிமன்ற உத்தரவுபடி கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோவிலுக்கு சொந்தமான இடங்களை, அளவீடு செய்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், துணைத்தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் சிங்கராயர், பொருளாளர் தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us