sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின் ஊழியர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

/

மின் ஊழியர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 20, 2025 05:34 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, கரூர் கிளை சார்பில், திட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.

பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதிய சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும். பொதுமக்களை பாதிக்கின்ற ஸ்மார்ட் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்-டன.மாநில செயலாளர் தனபால், கோட்ட செயலாளர் செல்வம், கிளை தலைவர் சரவண குமார், செயலாளர்கள் கந்தசாமி, நெடு-மாறன் உள்பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us