ADDED : ஆக 26, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
கரூர்; தமிழ்நாடு மக்கள் இயக்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் வடிவேலன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் நடந்தது.
அதில், 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாப்போம், நிலம், குடிமனை பட்டா கோரிக்-கையை வலுப்படுத்துவோம், பெண்களுக்கு, 33 சதவீத ஒதுக்கீட்டை வலி யுறுத்துவோம் உள்-ளிட்ட, நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்துவோம் உள்பட, பல்-வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்-பாட்டத்தில், மாவட்ட மா.கம்யூ., செயலாளர் ஜோதிபாசு, மாநகராட்சி கவுன்சிலர் தண்டபாணி உள்பட பலர்
பங்கேற்றனர்.
