sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருக்குறள் பேரவை நுால் போட்டி வெற்றி பெற்றவர்கள் விபரம்

/

திருக்குறள் பேரவை நுால் போட்டி வெற்றி பெற்றவர்கள் விபரம்

திருக்குறள் பேரவை நுால் போட்டி வெற்றி பெற்றவர்கள் விபரம்

திருக்குறள் பேரவை நுால் போட்டி வெற்றி பெற்றவர்கள் விபரம்


ADDED : ஜன 03, 2026 07:56 AM

Google News

ADDED : ஜன 03, 2026 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: திருக்குறள் பேரவை சார்பில் நடந்த, நுால் போட்டியில், வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் திருக்குறள் பேரவையின், 40வது ஆண்டு விழா வரும், 25ல் கரூரில் நடக்கிறது. அதற்காக நடந்த நுால் போட்டியில், 123 நுால்கள் வரப்பெற்றது. அதில் முதல் பரிசை, வல்லம் சுந்தராம்பாள் எழுதிய, தமிழில் உவமை கோட்பாடுகளும், பயன்பாடும் என்ற நுால் பெற்றது.

இரண்டாவது பரிசை புதுச்சேரி ஆசிரியர் கிருங்கை சேதுபதி எழுதிய, ஆன்மிக ஞாயிறு அடிகளாளர், மதுரை திருமலை எழுதிய எல்லோரும் நல்லவரே ஆகிய நுால்கள் பெற்றது. மூன்றாவது பரிசாக கடவூர் மணிமாறன் எழுதிய தெற்கே திராவிடம் என்ற நுால் பெற்றது. விழாவில் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us