sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் ரூ.4.09 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு

/

கரூரில் ரூ.4.09 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு

கரூரில் ரூ.4.09 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு

கரூரில் ரூ.4.09 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு


ADDED : ஜன 05, 2025 07:22 AM

Google News

ADDED : ஜன 05, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். திருக்காடுதுறை பஞ்., ஆலமரத்துமேட்டில், 42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட நீர் உந்து நிலையத்தையும், அத்-திப்பாளையம் பஞ்., வளையாபாளையத்தில், 20.13 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடத்தையும் திறந்து வைத்தார். மேலும், வெள்ளியம்பா-ளையம் காலனியில். 21 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய கூடம், எலவனுார் பஞ்.,ல், 23.57 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்-டப்பட்ட பஞ்., அலுவலக கட்டடத்தையும் என மொத்தம், 4.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீ-லேகா தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்-தரி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us