sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.10 கோடியில் வளர்ச்சி பணி; எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு

/

ரூ.10 கோடியில் வளர்ச்சி பணி; எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு

ரூ.10 கோடியில் வளர்ச்சி பணி; எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு

ரூ.10 கோடியில் வளர்ச்சி பணி; எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு


ADDED : மார் 24, 2025 06:50 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை நகராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், பெரியார் நகர் பரிசல் துறை சாலை பகுதியில், நவீன எரிவாயு தகன மேடை, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.

நவீன எரிவாயு தகன மேடை துவக்க விழாவிற்கு, நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேசன், கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம், நவீன எரிவாயு தகன மேடையை தொடங்கி வைத்தார். இதேபோல், மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தில், பெரியார் நகர் பகுதியில், 9.12 கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான துவக்க நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா, குளித்தலை தி.மு.க., ஒன்றிய செயலாளர் தியாகராஜன், முன்னாள் மாவட்ட பஞ்., குழு துணைத்தலைவர் தேன்மொழி, அரசு ஒப்பந்ததாரர் ஹரிஹரன், குளித்தலை நகர மக்கள் நல வாழ்வு சங்க பொறுப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us