sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

/

சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்


ADDED : செப் 29, 2024 03:26 AM

Google News

ADDED : செப் 29, 2024 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நொய்யல் அருகே, கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை-யொட்டி பக்தர்கள் குவிந்தனர்.

கரூர் மாவட்டம், நொய்யல் கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, நேற்று காலை மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்-தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவி-யங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. பிறகு, ஸ்ரீதேவி பூதேவி உடனான மூலவர் சீனிவாச பெருமாள், சிறப்பு பூக்கள் அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைதொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us