ADDED : ஜூன் 27, 2026 01:37 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்; குமாரபாளையம், நாராயண நகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 55; கூலித்தொழிலாளி. இவரது மகள் ரேகா. இவருக்கு காது கேட்க முடியாது,
வாய் பேச முடியாது.ரேகா, தனியார் கல்லுாரியில், டிப்ளமோ படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு வெளியில் சென்றவர், இதுவரை வீடு திரும்ப-வில்லை. உறவினர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன தன் மகளை கண்டுபிடித்து தரக்கோரி, மாதேஸ்-வரன் அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசில் விசாரித்து
வருகின்றனர்.
