sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்

/

அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்

அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்

அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்


ADDED : ஜூலை 26, 2025 01:07 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், திருமாநிலையூர் பகுதியில், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அதில், கரூர் சட்டசபை தொகுதி மத்திய தெற்கு பகுதி, 36வது வார்டுக்குட்பட்ட பூத் எண், 201, 202க்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் துண்டு பிரசுரங்களை வழங்கினார்

. அதில் கடந்த, 2011-2021 வரை அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், 10 ஆண்டு களில் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது. அப்போது, பகுதி செயலர் சேரன் பழனிசாமி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலர் ரங்கராஜ், அவைத்தலைவர் சம்பத் குமார், வார்டு செயலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us