sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பிரசுரம் வினியோகம்

/

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பிரசுரம் வினியோகம்

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பிரசுரம் வினியோகம்

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பிரசுரம் வினியோகம்


ADDED : அக் 23, 2024 01:35 AM

Google News

ADDED : அக் 23, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகவல் அறியும் உரிமை சட்டம்

குறித்து பிரசுரம் வினியோகம்

கரூர், அக். 23-

கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தின் மாவட்ட துணை மேலாளர் விஜயா தலைமை வகித்தார். ஊழலற்ற, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், குறிப்பிட்ட சில துறைகள் தவிர்த்து, பிற அனைத்து செயல்பாடுகளையும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், 2005ல் தகவல் உரிமை சட்டம் உருவாக்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் இருந்து, தகவல்களை மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்ட இச்சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி யில், துணை தாசில்தார் சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us