sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் குடிமகன்களால் தொந்தரவு

/

ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் குடிமகன்களால் தொந்தரவு

ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் குடிமகன்களால் தொந்தரவு

ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் குடிமகன்களால் தொந்தரவு


ADDED : மார் 16, 2024 01:58 AM

Google News

ADDED : மார் 16, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் ரயில்வே ஸ்டேஷனில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும்

பகுதிக்கு அருகே, காலி இடம் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தி விட்டு, பாட்டில்களை உடைத்து போட்டு விடுகின்றனர். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாக பகுதியில், உடைந்த மது பாட்டில்கள் சிதறி கிடக்கிறது. அந்த வழியாக இரவு நேரத்தில் செல்ல, பொது மக்கள் அச்சப்படுகின்றனர். ரயில்வே

ஸ்டேஷன் வளாகத்தில், மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுத்து, மதுபாட்டில்களை, உடனடியாக அப்புறப்படுத்த ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us